யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்று கொடுக்கும் டீச்சராக நடித்திருப்பார். அந்தப் படத்திலேயே ஏடாகூடமான சீனில் நடித்த யாஷிகா அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் தான் யாஷிகாவை யார் என்று பிரபலப்படுத்தியது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூக்குத்தி ப்ரமோ வெளியானவுடன் தியேட்டருக்கு படையெடுத்தனர் இளசுகள்.
என்னதான் கேவலமான படத்தை எடுத்து வைத்திருந்தாலும் யாஷிகாவின் கவர்ச்சிக்காக அந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா ஏதாவது ஏடாகூடமான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இளைஞர்களை உசுப்பேத்தி வருவார்.
அதுமட்டுமல்லாமல் #Meeto நானும் பாதிக்கப் பட்டிருக்கிறேன் என்று யாஷிகா கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரத்தின் தந்தை இயக்குனர் அவர் என் படத்தில் உங்கள் மகள் நடிக்க வேண்டுமென்றால் அவள் என்னுடன் படுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்த விஷயத்தை யாஷிகாவின் அம்மா மூலமாக யாஷிகாவிற்கு கூறியுள்ளனர்.
யாஷிகா ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம் திடீரென்று யாஷிகாவின் பின்பகுதியில் அடித்துவிட்டு முன்னே சென்றாராம். உடனே டென்ஷனான யாஷிகா அந்த நபரை அடித்தாராம் இதனையும் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லை யாஷிகா சென்னையில் வசிக்கும் இடத்தில் போலீஸ் ஒருவர் யாஷிகாவிற்கு ஒரு சில தொல்லைகள் கொடுத்து வந்தாராம். ரேட் எவ்வளவு என்று கேட்டு இருந்தாராம். அந்தப் போலீஸ் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம் யாஷிகா மற்றும் அவரது தந்தை அதன்பின் அந்த போலீசை யாஷிகா வசிக்கும் இடத்திலிருந்து பணிமாற்றம் செய்தார்களாம். இதனை ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருந்தார்.
அதன்பின் ஏடாகூடமான சில பிரச்சனைகளில் மாட்டிக் கொண்ட யாஷிகா கவர்ச்சியை குறைத்துக் கொண்டு அடக்கி வாசித்தார். இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்த்து வந்தார் ஆனால் சமீபத்தில் யாஷிகா வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து நீங்க இப்படி எல்லாம் புகைப்படத்தை வெளியிட்டா ஏன் உங்களை ரசிகர்கள் சீண்ட மாட்டார்கள் என்று கோபப்பட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள் அந்த அளவிற்கு தனது கொழுகொழுவென்று உடலை எப்படி காட்ட முடியுமோ அப்படி காட்டியுள்ளார் யாஷிகா.