பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த். அந்த சீசனில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான நபராக இருந்தார் யாஷிகா ஆனந்த்.
அந்த சீசன் முடிந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் யாஷிகாவிற்கு உள்ள ரசிகர்கள் இப்போது வரை குறையவில்லை. இவர்பிக் பாஸ் வருவதற்கு முன்பு இருட்டு அறையில் முரட்டு குத்து என்று சினிமாவில் நடித்து மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்தார்.
அடுத்த சில்க் ஸ்மிதா என்று கூறும் அளவிற்கு இவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருவதுண்டு. இடையில் சில நாட்களில் பாரம்பரியத்தை மீட்டு எடுப்பது போல் புகைப்படங்களை வெளியிட்டார்.
ஆனால் அது போன்ற புகைப்படமும் யாஷிகா விற்கு எந்த சினிமா வாய்ப்பும் கொடுக்கவில்லை, அதன் காரணமாக மீண்டும் பழைய ரூட்டை எடுத்த யாஷிகா சமீப காலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியலறையில் நிற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார், இதோ இந்த புகைப்படம்.