சிம்பு ஏன் ஓட்டு போடவில்லை என்று பத்திரிக்கையாளர்கள் டி ஆர் ராஜேந்திரன் அவர்களிடம் கேட்க அதற்கு சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது அதனால் தான் அவர் அங்கு இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நான் சிம்புவிடம் கூறினேன் ஓட்டு போடுவது ஜனநாயக கடமை வந்து ஓட்டு போட முயற்சி செய் பா என்று கூறினேன் அதற்கு என்னால் முடிந்த அளவிற்கு நான் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.
படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் தேர்தல் நேரத்தில் படப்பிடிப்பை ஏன் நடத்துகிறீர்கள் என்று நான் கேட்டேன் அஜித் ஓட்டு போட வரவில்லை என்று கூறுகிறார்கள் நண்பர் அஜித் அவர்கள் இதற்கு முன் நடந்த தேர்தல் வரை ஓட்டு போட்டு உள்ளார் இந்த தேர்தலில் அவரால் ஓட்டு போட முடியாமல் இருந்திருக்கலாம் அது அவரது சூழ்நிலை சம்பந்தப்பட்டது.
வலிமை பொங்கலுக்கு வெளியாக வேண்டியது ஏன் இப்போது வெளியாகவுள்ளது நடிகர்கள் மீது உள்ள பயம். இன்னைக்கு நாட்டுல என்ன கொரோனா கொரோனா கொரோனா என்று கூறுகிறார்கள் . எம்ஜிஆர் அவர்கள் அரசியலில் கொடி நாட்டி விட்டு சென்ற பின் நடிகர்களை பார்த்து எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் பயப்படுகிறார்கள்.
திரையரங்கிற்கு 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி திரையரங்கிற்கு வருவதற்கு இரண்டு தடுப்பூசி போட வேண்டும் என்று கேள்வி கேட்டாங்க நான் கேக்குற இப்ப தேர்தல் நடுக்குதே ரெண்டு தடுப்பு ஊசி போட்டாங்க மட்டும் தான் அனுமதிக்கிறாங்களா. இரண்டு தடுப்பு ஊசி போடுவாங்க மட்டும் தான் தேர்தலுள்ள நிக்கிறாங்களா.? இப்ப இடைவேளையை கடைபிடிக்கிறாங்களா ?
தேர்தல் வந்துட்டா கொரோனா PACKUP ஆகிடுமா தேர்தல் இல்லாத நேரத்துல கொரோனா போட்டுக்கும் MAKEUPPU. தேர்தல் வந்துட்டா ஆகிடுமா PACKUPPU ஆகிடுமா TAKEUPPU கொரோனா எங்கபோனிச்சி தேர்தலுக்கு ஒரு சட்டமா என்று T ராஜேந்தர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி உள்ளார்.