விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து கஷ்டப்பட்டு முன்னேறி விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் பிரபலமடைந்து மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
இவரை சித்ரா என்று பொதுமக்கள் அளிப்பதோடு முல்லை என்றே அழைக்கத் தொடங்கினார்கள் அந்த அளவிற்கு அந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் இவருக்கு பொருத்தமாகவும் இருந்தது.
எப்போதும் கலகலப்பாக தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வைத்துக்கொள்ளும் சித்ரா தனது திருமணத்திற்கு முன் தனது பெற்றோர்கள் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சித்ராவின் பெற்றோர் அறுபதாம் கல்யாணத்தை சமீபத்தில்தான் கோலாகலமாக கொண்டாடினார்.
அந்த அறுபதாம் கல்யாணத்தில் மொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு தனது தாய் தந்தைக்கு திருமணம் செய்து அழகு பார்த்தாராம் VJ சித்ரா.
பெற்றோர்களுக்கு கிரீடம் அணிவித்து பிரமாண்ட கேக் ஒன்றை ஆர்டர் செய்து அதனை வெட்டச் சொல்லி பெற்றோர்களை கண்கலங்க வைத்தாராம் விஜே சித்ரா அதுமட்டுமல்லாமல் தனது பெற்றோருடன் சேர்ந்து சந்தோசமாக ஆடும் வீடியோவை தற்பொழுது பார்க்கையில் இந்தப் பொண்ணை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கண் கலங்க வைக்கிறது ஏதோ வீடியோ.