தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழில் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர்கள் நடித்த படத்தின் மூலம் அனைத்து மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். நடிகர் விஜய் நடனத்திறமையால் அனைவரையும் கவர்ந்து உள்ளனர்.
இவருடைய நடிப்பினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பேசப்படும் நடிகராக விஜய் திகழ்ந்துள்ளார்.நடிகர் விஜய் 50 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார் . தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா என மற்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் விஜய் . விஜய் ஏதாவது சொன்னாலும் செய்தாலும் அல்லது அவரது படம் குறித்து ஏதாவது அப்டேட் வந்தாலும் அதனை பிரபலமாக்குவதில் விஜய் ரசிகர்கள் வேற லெவல் செயல்பட்டு வருவார்கள்.
இந்த நிலையில் சென்னையில் விஜயின் ரசிகர் பாலா நடிகர் விஜய்யும் அவரது படத்தையும் பார்க்காமலேயே போகிறேன் என பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இதனால் விஜய்யின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்னர்.