கொரோனா கிருமித் தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் நடக்க வேண்டிய ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியானது செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதாக தள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அல்லாமல் துபாயில் ஐபிஎல் போட்டிகள்நடைபெறவுள்ளது.
துபாயில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் விரைவில் தல தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்பட பல அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்ல உள்ளனர்.
இந்நிலையில் இன்று தோனி விமான நிலையத்தில் அமர்ந்து நண்பர்களுக்காக காத்திருக்கும் வேளையில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு புல்லாங்குழல் வாசித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ வைரலாகி வருகிறது.