சின்மயி சிறந்த பாடகி என்று அனைவரும் அறிந்ததே அதுபோல பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வருபவர்களை சமூகவலைதளத்தில் தோலுரித்துக் காட்டி வந்து கொண்டிருக்கிறார்.
சின்மயி ஆரம்பகாலத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களால் பாலியல் சீண்டல்களை அனுபவித்தேன். வைரமுத்து மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தெரிவித்தார் ஏன் இதுவரை வைரமுத்து அவர்கள் இப்படி செய்ததை நீங்கள் புகார் செய்யவில்லை என்று கேட்டதற்கு அவர் என் குடும்பத்தோடு நெருங்கி பழகி வந்தார் அதனால் அப்போது நான் கூறவில்லை என்று கூறியிருந்தார்.
தன்னைப் போல யாரும் பாலியல் சீண்டல்கள்க்கு ஆளாகக் கூடாது என்று சமூகவலைத்தளங்கள் மூலம் குரல் எழுப்பி வருகிறார் சின்மயி . தொடர்ந்து அவர் பாலியல் தொல்லைகள் சம்பந்தப்பட்ட போஸ்ட் போட்டு வரும் சினிமா இடம் ரசிகர் ஒருவர் உங்களின் நிர்வாண புகைப்படத்தை பகிருங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு சின்மயி சற்றும் கோபப்படாமல் தம்பி உனக்கு உணர்ச்சிகள் அதிகமாக இருக்கிறது நீ சுய இன்பம் செய்து கொள் என்னிடம் புகைப்படம் கேட்காதே என்று கூறியுள்ளார் அப்படி உனக்கு சுய இன்பம் செய்யத் தெரியாவிட்டால் மருத்துவர்களை அணுகி கேட்டுக் கொள் என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி . இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.