Sunday, May 5, 2024
-- Advertisement--

சமந்தாவின் திடீர் பிரிவுக்கு காரணம் இது தானாம் வெளிவந்த தகவல்..!!! அடடா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இருக்கலாமே ரசிகர்கள் வருத்தம்..!!!

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை. இவருக்கும் நாகர்ஜுனா அவர்களின் மகள் நாகசைதன்யா அவர்களுக்கும் 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்தது.

வெளிநாடுகள் செல்வது செல்பி எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது என்று ஜாலியாக சென்ற சமந்தா வாழ்க்கையில் சில மாதங்களாக பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. சமந்தாவும் அதனை அட்ஜஸ்ட் செய்துகொண்டு போனதாக தகவல்.

சமந்தா நாகசைதன்யாவை விட சினிமா மார்க்கெட்டில் பிரபலமாக இருப்பதால் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட ஏற்றத் தாழ்வு மனப்பான்மை தான் இதற்கு காரணம் என்று ஒரு தரப்பு கூறுகிறார்கள்.

சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டே போனதால் நாகசைதன்யா தன் குடும்பத்தினரை அழைத்து நாங்கள் பிரிந்து விடுகிறோம் என்று கூறியிருக்கிறாராம் சரி தன் மகனை விட்டுப் பிரிவதற்கு சொத்தில் சிலவற்றை கொடுக்கவும் தயாராக இருந்தார்களாம் நாகசைதன்யா தரப்பினர் அதற்கு சமந்தா உங்களுடைய ஒரு பைசா எனக்கு வேண்டாம் நான் சினிமாவில் முதன்முதலாக நடிக்க வருவதற்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் வெல்கம் கேர்ள் ஆக இருந்தேன் தற்பொழுது பிரபலமான நடிகையாக இருக்கிறேன் இதுவே எனக்கு போதும் என்று கூறிவிட்டாராம்.

சமீபத்தில் மலை உச்சியில் வாங்கிய அழகிய வீட்டை பணம் கொடுத்து சமந்தாவே தனது பெயருக்கு வாங்கி விட்டதாக தகவல்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வந்த சமந்தா தனக்கு இடைவேளை தேவை என்று சினிமாவை விட்டு விலகி இருந்துள்ளார் வெளி இடங்களுக்கு தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்று பொழுதை கழித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு சில நாட்களில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தான் திருமணம் செய்து கொள்ளகிறார்கள் ஆனால் திருமணத்திற்கு பிறகு புரிதல் இல்லாமல் புரிவது என்னவென்று சொல்வது

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles