சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தார் தெலுங்கில் இவர் நடித்த சில படங்கள் பெரிய வரவேற்பை பெற்றதால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு பெரிய மார்க்கெட் உருவானது.
சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுன் அவர்களின் புஷ்பா படத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு தான் ஆடி இருப்பார் அந்தப் பாடலை பல தியேட்டர்களில் ரிப்பீட் கேட்டார்களாம் ரசிகர்கள் அந்த அளவிற்கு சமந்தாவின் நடனமும் கிளாமரும் தூக்கலாக இருந்து உள்ளது . அதே நேரத்தில் தேவிஸ்ரீ பிரசாத் அவர்களின் இசையில் அந்தப்பாடல் இளசுகளை துள்ளல் போட வைக்கும் அளவில் இருந்ததால் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.
தற்போது தான் சமந்தா நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாகசைதன்யா விவாகரத்து செய்துவிட்டு வந்துள்ளார் அதற்குள் இப்படி ஐட்டம் சாங்கில் சமந்தா ஆடினால் மக்கள் எப்படி நினைப்பார்கள் என்று குழம்பிய சமந்தா ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது அந்த பாடல் அமோக வெற்றி பெற்றது.
தற்பொழுது காத்துவாக்குல இரண்டு காதல், சகுந்தலம், யசோதா போன்ற படங்களில் பிசயாக இருக்கும் சமந்தா தனது நெருங்கிய தோழியான வாசுகி மற்றும் ஷில்பா ரட்டி அவர்களுடன் கோவா சென்று உல்லாசமாக பொழுதை கழித்துள்ளார்.
அருவியில் சமந்தா பிகினி உடையில் தனது தோழிகளுடன் செம ஆட்டம் போட்டிருக்கிறார் அந்த புகைப்படங்களை அவரே இணையத்தில் பதிவிட்டு கோவா சுற்றுலா சென்ற நாட்களை மறக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளார்.