சமந்தா நாக சைதன்யா இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இந்து முறைப்படியும் மற்றும் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்கள்.
நன்றாக சென்று கொண்டிருந்த நாக சைத்தன்யா சமந்தா காதல் வாழ்க்கையில் திடீரென்று சில ஈகோ பிரச்சினைகள் தோன்ற நாளடைவில் அது பெரும் பிரச்சினையாக மாறியது அதுமட்டுமல்லாமல் சமந்தா சில படங்களில் நடித்த காட்சிகளால் தான் பிரச்சினை வந்ததாக தெலுங்கு வட்டாரத்தில் கூறிவருகிறார்கள் மற்றொரு பக்கம் நாகசைதன்யா சமந்தாவை புரிந்துகொள்ளவில்லை என்று கூறிவருகிறார்கள்.
எது எப்படியோ அவர்கள் பிரிந்து பல மாதங்கள் ஆகியும் இன்றும் சமந்தா நாக சைதன்யா பற்றி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா தற்பொழுது ஆயிரத்து 80 ஏக்கர் வன நிலத்தை தத்தெடுத்து உள்ளார் நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வன நிலத்தை தத்து எடுத்து மேம்படுத்த உள்ளனர். இந்த வாய்ப்பினை கொடுத்த ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார் நாகசைதன்யா.