தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகராக உள்ளவர் அஜித். இவர் சினிமா பின்னணி இல்லாமலே தமிழ் திரை துறையில் சாதித்துள்ளார். இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம். ஆனால் இவர் தன் ரசிகர்களுக்கு சொல்லும் ஒரு அறிவுரை என்றால் அது இனிமேல் என்னை யாரும் உங்கள் தலைவனாக வைத்துக்கொள்ள வேண்டாம்.
உங்கள் குடும்பத்தாரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று தான். அதுபோல இவர் பொதுக்கூட்டங்கள் இருக்கும் இடத்திற்கு செல்வதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிறது. இதற்கு காரணம் என்னவென்று நிரைய மேடைகளில் பிரபலங்கள் பலரும் மறைமுகமாக அஜித்தை கேட்டுள்ளனர்.
இதற்கு தற்போது பதில் கிடைத்த விதமாக அவரின் சக விளையாட்டு வீராங்கனையான அலிஷா தந்து ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை அஜித்தின் புகைப்படத்தோடு போட்டு உள்ளார். அதில் இதன் காரணமாக தான் அஜித் பொது இடங்களுக்கு வருவதில்லை. மக்கள் அவருக்கான ப்ரைவசியை பொது இடங்களில் தருவது இல்லை என்று கூறியுள்ளார்.