கொரானோ நோய்க்கு நாளுக்கு நாள் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் தற்போது அமெரிக்கா நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இந்த நோய் பாரபட்சம் இன்றி தாக்கி வருகிறது. தற்போது இந்நோய் தொற்றினால் அமெரிக்காவில் நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர்.
இறந்த உடல்களை பிரேசிலில் உள்ள பெரிய கல்லறை ஒன்றில் 100 கும் மேற்பட்ட சவக்குழிகள் வெட்டப்பட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நியூயார்க்கின் ஹார்ட் தீவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தாய் பாசம் போல வருமா இவர் தான் நடிகர் பக்ருவின் தாயா…!!! புகைப்படங்கள் உள்ளே.
இதில் உயிர் இழந்தவர்கள் தனித்தனியே அலங்கார சவ பெட்டியில் வைத்து புதைக்க நேரம் இல்லை, ஆட்களும் இல்லை. எனவே ஒரே இடத்தில் பெரும் பள்ளங்களை தோண்டி சாதாரண பெட்டிகளில் உடல்களை வைத்து அடுக்கடுக்காக வைத்து புதைக்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.