Thursday, May 2, 2024
-- Advertisement--

நான் விட மாட்டேன், நான் விட மாட்டேன் என சண்டைக்கு தயார் ஆன நமீதா…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது புரோமோவில் நமீதா மாரிமுத்துவிற்கும் தாமரைச்செல்விக்கும் இடையே பிரச்சனை என தெரியவருகிறது. நேற்று பிக்பாஸில் நமிதா மாரிமுத்து தனது வாழ்வில் ஏற்பட்ட இன்னல்களைப் பற்றி பேசி இருந்தார். இன்றைய ப்ரோமோவில் தாமரைச்செல்வி மன்னிப்பு கேட்க நமிதா அதை ஏற்றுக் கொள்ளாமல் கோபத்துடன் இருப்பது தெரியவருகிறது. பிக்பாஸில் திருநங்கையான நமிதா மற்றும் தாமரைச்செல்விக்கும் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.

இருவருக்கும் இடையே ஏதோ கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாத்ரூமில் பேசும் நமிதா நாளைக்கு பெரிய சண்டை இருக்கு நான் விடமாட்டேன், நான் விடமாட்டேன் என கூறியுள்ளார். இதன்மூலம் நமிதாவின் சுயரூபம் வெளியே தெரியவருகிறது. அடுத்த காட்சியில் தாமரைச்செல்வி இமான் அண்ணாச்சி இருவரும் பேசிக்கொண்டு உள்ளனர்.

அப்போது 40 குழந்தைகள் அல்ல 400 குழந்தைகள் கூட நீங்க வளர்ப்பிங்க என அண்ணாச்சியிடம் தாமரைச்செல்வி விளக்கி கூறினார். அதற்கான அண்ணாச்சி எங்க ஊரு ஸ்லாங்கில் சில வார்த்தைகள் இங்கு உள்ள சிலருக்குப் புரியாமல் தவறாக புரிந்து கொள்ளலாம் என கூறினார்.

அண்ணாச்சி நான் வேணும்னா சமாதானம் செய்யட்டுமா என தமிழ்ச்செல்வி இடம் கேட்கிறார். இதற்கு தாமரைச் செல்வி நான் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டேன். அங்கு வரும் நமீதாவை அண்ணாச்சி அழைத்தார் அதற்கு நமீதா எனக்கு எங்க வர பிடிக்கவில்லை என்று விலகி சென்று விட்டார். இதனால் இருவரும் இடையே பிரச்சனை என தெரிகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles