நமிதா சரத்குமார் அவர்கள் நடிப்பில் வெளியான ‘ஏ’ என்ற படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். நமிதாவின் உடல் தோற்றம் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் அடுத்தடுத்த படங்கள் இவருக்குப் குவிந்தது. அதுமட்டுமல்லாமல் எப்போதெல்லாம் தனது ரசிகர்களை பார்க்கிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்களை அன்போடு மச்சான் என்று அழைப்பார். இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிடிவாதம் பிடிக்காமல் ஒத்துழைத்து நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவருக்கு வீரேந்திர சவுத்ரி என்பவருடன் திருப்பதியில் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
ஹீரோயினாக நடித்த நமிதா அளவுக்கு மீறிக் குண்டான காரணத்தால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அதன்பின் நமீதா ஒரு பட பாடலுக்கு ஆடும் நடிகையாக மாறி வந்தார்.
தற்பொழுது நீண்ட வருடங்களுக்கு பிறகு நமிதா ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நாய் துரத்த நமிதா ஓடிப் போய் கிணற்றில் விழுவது போல ஒரு காட்சியை கேரளாவில் ஒரு பகுதியில் ஷூட் செய்து இருக்கிறார்கள். நாய் துரத்த நமிதா கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
நமிதா கிணற்றுக்குள் குதிப்பதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து போய் நமிதாவை தூக்குவதற்காக கிணற்றுக்குள் இறங்கினார்களாம். நமிதாவை இழுத்துக்கொண்டு தூக்கும்போது படக்கூடாத இடத்துல எல்லாம் தொட்டு தூக்கினார்களாம் கேரள ரசிகர்கள்.
நமிதாவை மீட்டுக் கொண்டு வந்த பிறகுதான் தெரிந்ததாம் அது சூட்டிங் என்று இதனை அறிந்த கேரள மக்கள் அடப்பாவிகளா சூட்டிங் இப்படியா எடுப்பீங்க சரி விடுங்க நமீதாவை தூக்கியாச்சு என்று சிரித்துக் கொண்டே சென்றார்களாம்.