விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல். இந்த சீரியலின் முதல் பாகத்தில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் லட்சுமி. இந்த சீரியல் சில காரணமாக நிறுத்தப்பட்டது. பின் வேறு ஒரு கதையை அதே பெயரில் சீரியல் தயாராகி இப்போது ஓடிக் கொண்டு வருகிறது.
அண்மையில் இந்த சீரியலில் தாமரை வேடத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் ராஷ்மிகா. இந்த நிலையில் அவருக்கு இதற்கு மிகவும் அழகான குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது.
இதோ திருமணக்கோலத்தில் தனது கணவருடன் ரஷ்மிகா அழகிய புகைப்படம்..