Sunday, May 19, 2024
-- Advertisement--

மூணாறு நிலச்சரிவில் மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன..! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு..!

மூணாறு பெட்ட முடி பகுதியில் அண்மையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 80க்கும் அதிகமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்து மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 58 பேர் மீட்கப்பட்டுள்ளன. அவர்களுடன் மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை சேர்த்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒன்பது பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட பேரிடரின் துணையுடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles