Sunday, May 19, 2024
-- Advertisement--

உடலுறவில் ஈடுபடும் போது ரத்தநாளங்கள் வெடித்து பரிதாபமாக உயிர் இழந்த நபர்..!!!

தென்னாப்பிரிக்காவில் உடல் உறவின் போது ரத்த நாளங்கள் வெடித்து ஒருவர் பரிதாபமாக இறந்த செய்தி தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் மலாவி என்ற ஊரை சேர்ந்தவர் சார்லஸ் மஜாவா என்ற 35 வயது ஒருவர் விபச்சார பெண் ஒருவரை புக் செய்து ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு உற்சாகத்தில் இருந்திருக்கிறார் அந்த நேரத்தில் அவருடன் இருந்த அந்த விபச்சார பெண் அலறி அடித்துக் கொண்டு ஓடி வெளியில் வந்துள்ளார்.

வெளியில் வந்தவுடன் தனது சக விபச்சாரப் பெண்களிடம் தன்னுடன் வந்த நபர் இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். பதறிப்போன அவரது தோழிகள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். எதனால் இறந்தார் என்று பரிசோதனை செய்வதற்காக மருத்துவர்களின் வரவழைத்து பார்த்து இருக்கிறார்கள் அதன் பின் தான் தெரிந்தது அந்த நபர் உடலுறவின் போது அதீதமாக உணர்வுகள் கிளர்ந்து இருந்துள்ளன.

அவருக்கு ஏற்பட்ட உச்ச நிலையால் ரத்த அழுத்தம் அதிகமாய் போய் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் வெடித்து விட்டதால் அந்த நபர் அப்படியே இறந்து விட்டார் என்று உறுதி செய்யப்பட்டது.

இதுபோல நாக்பூரில் ஒரு நபர் கை, கால், கழுத்து அனைத்தையும் கயிற்றால் கட்டி உறவில் ஈடுபட்ட பொழுது உற்சாகம் அதிகமாகி கயிறு கழுத்தை இறுக்கி உயிரிழந்தார்.

உடலுறவில் ஈடுபடும் பொழுது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் கவனம் முக்கியம் என்று அறிவுறுத்தி வருகிறார்கள் மருத்துவர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles