Sunday, May 19, 2024
-- Advertisement--

இப்போதைக்கு இந்த விளக்கு தேவையா…! பிரதமருக்கு கடிதம் எழுதிய கமல்ஹாசன்…!

கமல்ஹாசன் இந்தியா அளவில் முன்னணி நடிகர். இவர் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

இந்நிலையில் அரசியல் காலத்தில் இறங்கியுள்ள இவர் மக்கள் நீதி மையம் என்ற ஒரு கட்சியை தொடங்கியுள்ளார். நேற்று கொரானாவை எதிர்த்து போராடும் இந்திய மக்களை வீட்டு வாசலில் தீபம் ஏற்ற சொல்லி கூறியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில் தற்போது சாப்பிடுவதற்கு ரொட்டி வாங்கவே முடியாத நிலைமையில் இது போன்ற செயல்கள் தேவையா என அவர் பிரதமருக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles