Friday, May 3, 2024
-- Advertisement--

தாராள உடையில் இரவு நேர பார்ட்டிக்கு தனது நண்பர்களுடன் சென்ற சமந்தா..!!! வெளியான புகைப்படங்கள்.

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை. தற்பொழுது சமந்தா காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் பாண்டிச்சேரியில் சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக இந்த படத்தின் சூட்டிங் நடந்து முடிந்தது.

சமந்தா விஜய் சேதுபதி நயன்தாரா ஆகியோரின் காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது. இதற்கிடையில் சமந்தா தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நாகசைதன்யா அவர்களை விவாகரத்து செய்தார். சமந்தா நாகசைதன்யா திடீர் விவாகரத்து திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவர்கள் விவாகரத்து வாங்கியதும் சமந்தாவை பற்றி சில மீடியாக்களில் செய்திகள் உலா வந்தது அதில் சமந்தா குழந்தையை கலைத்ததால் தான் இந்த விவாகரத்து என்று தகவல்கள் வெளிவர மற்றொருபுறம் திருமணத்திற்குப் பிறகு சில படங்களில் சமந்தா காட்டிய கவர்ச்சியே இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கூறி வந்தார்கள்.

இதனைப் பார்த்த சமந்தா விவாகரத்து என்பது மிகவும் கடினமான ஒன்று அதிலிருந்து நான் வெளிவர எனக்கு கால அவகாசம் தேவை அதற்கு முன் இதுபோன்று செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் என்று மீடியாவிடம் கேட்டுக்கொண்டார்.

விவாகரத்துக்குப் பிறகு ஆன்மீகச் சுற்றுலா மேற்கொண்ட சமந்தா ஹெலிகாப்டரில் இமயமலைக்கு சென்று தனது நண்பர்களுடன் சில நாட்கள் அங்கு ஆன்மீக வழிபாடு செய்து வந்தார்.

இந்நிலையில் தனது நண்பர்களுடன் இரவு நேர பார்ட்டிக்கு சென்ற சமந்தா புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் அணிந்திருந்த உடையைப் பார்த்து ரசிகர்கள் உடையில் இவ்வளவு தாராளம் காட்ட கூடாது சமந்தா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles