Sunday, May 19, 2024
-- Advertisement--

துயர சம்பவம் நடந்த நேரத்தில் எக்குத்தப்பான புகைப்படத்தை வெளியிட்டு வாங்கிக்கட்டி கொண்ட சீரியல் நடிகை.

ஷிவானி நாராயணன் “பகல்நிலவு” என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர். அந்த சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த சீரியல் நிறைவடைந்தற்கு பின் அதே ஜோடி “கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலில் நடித்தது. அசிம் – ஷிவானி காம்பினேஷன் இந்த சீரியலிலும் தொடர்ந்தது. திடீர் என்றுஷிவானி அந்த சீரியலை விட்டு விலகினார்.

நீண்ட நாட்களாக சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்த ஷிவானி. அடிக்கடி ஏதாவது புகைப்படங்கள் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான “ரெட்டை ரோஜா” என்ற சீரியலில் நடித்தார். என்ன காரணமோ திடீர் என்று அந்த சீரியலை விட்டு விலகி வந்தார் ஷிவானி.

முன்பே திருமணம் ஆன சீரியல் நடிகர் அசீம் உடன் கள்ளத்தொடர்பு ஷிவானிக்கு உள்ளது என்று செய்திகள் கசிய தொடங்கியது. அதன் பின் சீரியல் பக்கம் போகாத ஷிவானி தற்பொழுது சினிமாவில் வாய்ப்புகள் தேடி வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.

அடிக்கடி எதாவது புகைப்படங்களை போட்டு இளைஞர்களின் மனதை மற்றும் ஷிவானி இன்று செய்த செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது சினிமா ரசிகர்களுக்கு. இசை ஜாம்பவான் SPB அவர்களின் உடல் நிலை அடக்கம் செய்யப்படும் நேரத்தில் இந்த மாறி புகைப்படத்தை வெளியிடணுமா என்று ஷிவானியிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles