உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் இந்நிலையில் இந்தியாவில் 2வதுஅலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளைை விதித்து வருகிறது.
தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பாக 33,000 மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே காய்கறி மளிகை போன்ற வியாபாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
வாரம்தோறும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது இன்று முதல் தமிழக அரசு இ பதிவு சேவையைை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ஒரு மாவட்டம் விட்டு அடுத்த மாவட்டம் செல்ல இ பதிவு கட்டாயம் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளன மேலும் மருத்துவ சிகிச்சை, இறப்பு, திருமணம் மருத்துவத் தேவைை போன்றவற்றிற்கு இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
https://eregister.tnega.org/#/user/pass
மேல் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று இ-பதிவுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.