Wednesday, May 8, 2024
-- Advertisement--

சென்னையைச் சேர்ந்த 5 வயது சிறுமி 13 நிமிடங்களில் 111 அம்புகளை தெறிக்க விட்டார்..! பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..! இதோ அந்த புகைப்படம்..!

சென்னையை சேர்ந்த சஞ்சனா என்ற 5 வயது சிறுமி 13 நிமிடங்களில் 111 அம்புகளை தெறிக்கவிட்டுள்ளார். இதில் அம்புகளை பறக்க விட்டு தலைகீழாகத் தொங்கிக்கொண்டு என்பதுதான் ஒரு முக்கியமான ஒன்று அதை நினைத்து பார்த்தாலே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது .இந்த நிகழ்ச்சியானது ஆகஸ்ட் தேதி சென்னையில் நிகழ்ந்தது.

இந்த சிறுமிக்கு பயிற்சி அளித்த ஷிஹன் ஹூசைனிஅவர்கள் கூறுகையில் தலைகீழாக தொங்கிக் கொண்டு 13.5 நிமிட 111 எய்தியுள்ளார். இந்த உலக சாதனை இதுவரை யாருமே இது மாதிரியான சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை இது கின்னஸ் சாதனைக்கு இவரது சாதனையை அனுப்ப முடியும் என்று செய்திகளை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அம்பு எய்துவோர் சங்கத்தின் தலைவர் பிரமோத் சந்துர்கர் கூறுகையில் சஞ்சனா உலக சாதனை படைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அம்பு எய்துவோர் கழகத்தின் தலைவர் இந்த நிகழ்ச்சியை ஆன்லைன் மூலம் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் சஞ்சனாவின் சாதனையை கின்னஸ் ரெக்கார்டு அனுப்பி வைக்கப்படும் என்று தெரியப்படுத்தியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சஞ்சனாவின் தந்தை அளித்திருந்த பேட்டியில் சஞ்சனாவுக்கு வயது 10 ஆகும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சாதனை நிகழ்த்தி வருவோம் என்றும் வருகின்ற 2023ஆம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டுக்கு பல பதக்கங்களை சஞ்சனா கொண்டு வருவார் என்றும் சஞ்சனாவின் தந்தை பெருமையுடன் கூறியுள்ளார்.இதோ அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles