Monday, May 6, 2024
-- Advertisement--

உக்கார்ந்தபடியே, கட்டில் மேலேயும் படுத்தபடி கிடக்கும் சடலங்கள்….! பதறவைக்கும் புகைப்படங்கள்…!

கொரானோ தாக்கம் இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவில் கொரானோ கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.நாளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துவருகின்றனர்.

இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மிகவும் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் அமெரிங்க் ஆரம்பத்தில் கொரானோ விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் மெத்தனமாக இருந்ததே இறப்பிற்கு காரணம் என கூறுகின்றனர்.

இறந்தவர்களை புதைக்க கூட இடம் இல்லாமல் அவர்கள் வீட்டிலேயே அப்படியே போட்டு செல்லும் அவல நிலையில் தற்போது அமெரிக்கா உள்ளது. இதே நிலைமை நீடித்தால் மனித குலம் எங்கே பொய் முடியும் என்று தெரியவில்லை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles