இந்திய திரை உலகில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய் இவர் மணிரத்தனம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் .
ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன் 2 இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்னும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதனால் தற்போது தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது ஆர் ஆர் ஆர் படத்துக்கு பின் ப ஜூனியர் என்.டி.ஆர் க்கு திரைத்துறையில் பெரிய பெயர் கிடைத்துள்ளது அவருக்கு பெரிய பட்ஜெட்டில் உருவாக்கும் வாய்ப்பு வருகின்றன.
இந்நிலையில் பிரசாந்த் நீ இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளார் இதில் இருவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கின்றன மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை வில்லியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடா மொழிகளில் உருவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது இதுல் ஐஸ்வர்யா வில்லியாக நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..