Wednesday, May 8, 2024
-- Advertisement--

கொரானோ பாதித்த பகுதிக்குள் தனி ஒரு ஆளாக களமிறங்கிய நடிகை ரோஜா..!

நாடெங்கும் கொரானோ பாதித்த பகுதிகளை அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த பகுதிகளில் வசிப்போரை அரசு தனிமை படுத்தி வருகிறது. மேலும் அந்த பகுதி மொத்தமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் நகரி ஒருவருக்கு கொரானோ பாதித்துள்ளது, அந்த தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜா அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்குமாறு உத்தரவு இட்டுள்ளார். ஆனால் பணியாளர் பயந்துள்ளார்.

இதனால் அனைத்து பாதுகாப்பு கவசங்களுடன் அவரே பாதிக்கப்பட்ட பகுதியில் இறங்கி அந்த தொகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles