Monday, May 6, 2024
-- Advertisement--

நடுராத்திரியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை..! இவரா இதுமாதிரி செய்தார்..!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் எடுத்து வந்த நிலையில், முதல் முறையாக விஜய் தொலைகாட்சி முற்றிலும் மாறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக வெளியிட்டது. பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மக்களிடையே பிரபலம் அடைந்த 16 நபர்கள் ஒரே இடத்தில் ஒரே வீட்டில் தங்க வேண்டும். இவர்கள் கையில் எந்த வெளியுலகத் தொடர்பும் இருக்கக் கூடாது. மேலும் இவர்கள் 100 நாட்கள் இந்த வீட்டில் தங்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சி வெகுவாக மக்களை கவர ஆரம்பித்தது. பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டவர்களில் ஒருவர் பிரபல மாடல் ரைசா. சில விளம்பரங்களில் இதற்கு முன்பு நடித்துள்ளார். இந்த சீசனில் மிகவும் டீசன்டான பெண்ணாக இவர் வலம் வந்தார். இந்த சீசனில் கலந்துகொண்ட நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து இவர் பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் ரைசா. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வருகிறார் இந்நிலையில் இவர் மாடீலிங் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர்.

தற்போது வெளியே சென்று எங்கும் புகைப்படம் எடுக்க முடியாத காரணத்தால், இவரே வீட்டிலேயே புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அவர் நடுராத்திரியில் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த புகைப்படத்தில் ரைசா மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

Midnight shoot by myself 💋

A post shared by Raiza Wilson (@raizawilson) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles