தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் பிரியா பவானி ஷங்கரும் ஒருவர். இவர் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

இவர் நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படம் மூலம் தமிழ் சினிமாவால் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து மான்ஸ்டர், கடை குட்டி சிங்கம் , மாபியா போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து நல்ல கதை உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் போன வருடம் சித்திர பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் சென்று விடுதல் முடித்து வந்தேன், ஆனால் ஒன்றும் மாறாமல் கடவுள் கேட்டதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் திருப்பி கிழித்து முகத்தில் எரிந்து எல்லோரையும் தனிமையில் இருக்க வைத்து விட்டார். இரண்டு சித்திரா பௌர்ணமிக்குள் எல்லாமே மாறிவிட்டது என்று ஒரு நீண்ட தன மன குமுறலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்களும் அவர் அவர்கள் கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.










