எழில் இயக்கத்தில் உருவான படம் கயல். இந்த படத்தில் நடிகர் சந்திரமௌலி அறிமுகம் ஆனார். இப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. கதைகளை தேர்வு செய்து இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தொகுப்பாளினி அஞ்சனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ருத்ரகாஷ் என்ற மகன் உள்ளார்.
இவர்கள் இருவரும் இன்ஸ்டகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சந்திரமௌலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளர்.
அதில் வெள்ளை மீசை தாடியுடன் மிகவும் வயதானவர் போன்று உள்ளார், அதில் இந்த வருட இறுதியில் அனைவரும் இப்படி தான் இருப்போம் என கருத்து பதிவிட்டுள்ளார்.