தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா என்று செய்தி பரவிய நிலையில் தமிழக முதலவர் மக்களுக்கு அறிவுரை.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக தனது ஆட்சியை நடத்தி வருகிறார். காவல் நிலையங்களுக்கு திடீர் விசிட் அடிப்பது அதிகாலை நடை பயிற்சி செய்யும் போது மக்களுடன் உரையாடுவது , மாவட்டம் வாரியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிவது என்று தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.
தனது தந்தை கலைஞர் போல தாமும் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்துக் கொண்டிருக்கும் மு க ஸ்டாலின். பல நலத்திட்டங்களை அறிவித்து உள்ளார். இன்றும் பிற மாநிலங்களில் வியந்து பார்ப்பது மகளிர்க்கு இலவச பேருந்து.
தற்பொழுது மு க ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது அதிர்க்கரபூர்வ பக்கத்தில் தெரிவித்தது இன்று உடல் சோர்வு சற்று இருந்தது பரிசோதத்தில் கோவிட் 19 உறுதி செய்யப்பட்டது.
அடுத்து என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் அனைவரும் முகக் கவசம் அணிவதோடு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு பாதுகாப்பாய் இருப்போம் என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறோம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அவருடைய நலம் விரும்பிகள்.