உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் பொருத்தவரை கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம்் அதிகளவில் காணப்படுகிறது தற்போது வரை 15 கோடிக்கும் மேல் மக்கள் பாதித்துள்ளன 30 லட்சத்திற்கும் மேல் இந்த நோயால்் உயிரிழந்து உள்ளனர்.
தமிழக அரசு இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதில் மளிகை பொருட்கள் மட்டும் 12 மணி வரை திறந்து இருக்க அனுமதிக்கப்படுகிறது அதேபோல் டாஸ்மார்க் கடைகளை திறப்பதற்கும் கட்டுப்பாடுகள் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மார்க் கடைகள் திறந்து இருக்கும் ஆனால் கட்டுப்பாடுகள் காரணத்தினால் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.