Home CINEMA NEWS பிரமாண்டமாக உருவாக இருக்கும் சந்திரமுகி 2…!!! ஹீரோயின் யார் தெரியுமா…!!! சூப்பர் அப்டேட்.

பிரமாண்டமாக உருவாக இருக்கும் சந்திரமுகி 2…!!! ஹீரோயின் யார் தெரியுமா…!!! சூப்பர் அப்டேட்.

chandramukhi2 heroine latest update

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தை பி வாசு அவர்கள் இயக்கியிருந்தார். வாசு அவர்கள் நகைச்சுவையாக படத்தை தொடங்கி இறுதியில் சீட்டின் நுனியில் உட்கார வைத்து மிரட்டி இருந்தார் மனிதர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திரமுகி அவரது வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது. சந்திரமுகி கொடுத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் பி வாசு இணைந்து சந்திரமுகி பாகம் 2 எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ரஜினிக்கு ஏற்கனவே கமிட் ஆன சில படங்கள் அவருடைய உடல்நிலை காரணமாக நிலுவையில் இருப்பதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது.

அதன்பின் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த பி வாசு. ராகவா லாரன்ஸ் வைத்து ஏற்கனவே சிவலிங்கா என்ற திரில்லர் படத்தை எடுத்திருந்தார். பி வாசு லாரன்ஸ்சிடம் அணுக ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

சந்திரமுகி முதல் பாகத்தில் நயன்தாரா ஜோதிகா நடித்து இருந்தார்கள். முதலில் ஜோதிகாவை பார்த்து இந்தப் பெண் எப்படி சந்திரமுகியாக நடிப்பார் என்று யோசித்தரம் ரஜினி இந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாராம் ஆனால் ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கிடைக்கவில்லை. அதன்பின் சூட்டிங்க் ஸ்பாட்டில் ஜோதிகாவின் நடிப்பு பார்த்து மிரண்டு போனாராம் ரஜினி. அப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை எந்த ஹீரோயின் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனையில் இருந்தார்கள் படக்குழுவினர் அதன்பின் சந்திரமுகி பாகம் 2 பிரியா பாவனி ஷங்கர் நடிப்பதாக இருந்தது. மற்றொரு கதாநாயகி யார் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது சமீபத்தில் கிடைத்த தகவலின் படி கதாநாயகிகளில் ஒரு பிரியா பவானி சங்கர் மற்றொருவர் த்ரிஷா என்று தகவல்கள் வெளிவந்தது.

96 படத்திற்கு பிறகு திரிஷா பெயர் சொல்லும் படமாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் அமையும் என்று பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு பிறகு ஒரு வேளை திரிஷா சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் இணைந்தார் என்றால் த்ரிஷா வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள் சினி வட்டாரத்தினர்.

Exit mobile version