Home CINEMA NEWS விஜய் ரசிகர்களுக்கு தமிழக அரசு கொடுத்த ஷாக்…!!! என்ன தெரியுமா..?

விஜய் ரசிகர்களுக்கு தமிழக அரசு கொடுத்த ஷாக்…!!! என்ன தெரியுமா..?

தளபதி விஜயின் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 தேதி வெளியாகிறது. விஜய் திரைப்படங்கள் என்றாலே மாபெரும் ரசிகர்கள் கூட்டம் திரை அரங்கிற்கு படை எடுப்பார்கள். தமிழ் நாட்டில் மட்டும் அல்ல கேரளாவின் செல்ல பிள்ளையாக பார்க்கிறார்கள் ரசிகர்கள். விஜயின் திரைப்படங்கள் வெளிநாடுகளிலும் நாள் வசூல் செய்வதால் லியோ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

லியோ திரைப்படத்தை சமீபத்தில் முழுவதும் பார்த்த அனிருத் வெற்றி என்று எமோஜி பதிவிட்டு இருந்தார். அது மட்டும் அல்ல படக்குழுவினர் லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெரும் என்று பெரிய நம்பிக்கையில் உள்ளனர்.

லியோ படங்களுக்கு ஸ்பெஷல் காட்சிகள் வேண்டும் என்று தமிழக அரசுக்கு லியோ தயாரிப்பாளர் வைத்த கோரிக்கையை ஏற்று வருகின்ற 19 -10 -2023 முதல் 24-10-2023 வரை 5 காட்சிகள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு வந்தவுடன் குஷியான விஜய் ரசிகர்கள் லியோ திரைப்படம் 4 மணி காட்சி டிக்கெட்களை வாங்க முயற்சி செய்து வருகிறார்கள்.

கண்டிப்பாக தமிழக அரசு ஸ்பெஷல் ஷோ அனுமதி கொடுக்கமாட்டாங்க என்று நினைத்து கொண்டு இருக்கையில் திடீர் என்று தமிழக அரசு அனுமதி கடவுது இருப்பது பெரும் சந்தோசமாக இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஷாக் ஆக உள்ளது.

Exit mobile version