ராஷ்மிகா மந்தனா தெலுங்குவில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். விஜய் தேவர்கொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த முதல் படமே பெரிய ஹிட் படமாக அமைந்தது அதனை தொடர்ந்து அம்மணிக்கு நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்தது.
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ராஷ்மிக்கா தமிழ் படங்களிலும் தனது மார்க்கெட்டை வலுப்படுத்த முடிவு செய்தார் அதன் பின் நடிகர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து சுல்தான் என்ற படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிக்கா. தெலுங்கில் கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை என்றாலும் ராஷ்மிகாவிற்கு என்று தமிழ் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஒரு பெட்டியில் கூட தமிழ்நாட்டிற்கு மருமகளாக வர ஆசைப்படுகிறேன் என்று கூறி இருந்தார்.
பட பூஜைகள் என்றாலும் சரி பாடல் வெளியீட்டு விழா என்றாலும் சரி அம்மணி ரொம்ப ஃப்ரீயா ஆகவே வருகிறாராம் அதாவது குட்டை உடை அணிந்து கிளுகிளுப்பு மூட்டுகிறாராம் ராஷ்மிகா தெலுங்கு ரசிகர்கள் பொது இடங்களில் ராஷ்மிகாவை பார்த்தால் இளைஞர்கள் சூழ ஆரம்பித்துவிடுவார்களாம் ஆந்திராவில்.
தற்பொழுது ராஷ்மிகா வின் லிப் லாக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது ரஷ்மிக்கா புகைப்படமா ஐயையோ வெளியாகி விட்டதா என்று ரசிகர்கள் ஆவலுடன் இணையத்தில் தேட ஆரம்பித்தார்கள் ஒருவழியாக புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மனம் நொந்து போனார்கள் ஆம் ராஷ்மிகா லிப் கொடுத்தது உண்மை தான் ஆனால் அது அவருடைய செல்ல வளர்ப்பு பிராணிக்கு இதனை கண்ட ரசிகர்கள் அந்த நாய நான் இருந்திருக்கக் கூடாதா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.