Home NEWS பீட்சா டெலிவரி பாய்க்கு கொரானோ..! அவர் சந்தித்த 72 குடும்பங்கள் தனிமை…!

பீட்சா டெலிவரி பாய்க்கு கொரானோ..! அவர் சந்தித்த 72 குடும்பங்கள் தனிமை…!

கொரானோ என்னும் நோய் தோற்று அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. இந்த தோற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கும் போது நோய் தொற்று உருவாகும்.

தற்போது டெல்லியில் பீட்ஸா டெலிவரி செய்யும் ஒரு நபருக்கு கொரானோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மிகவும் பரபரப்பு நிலவுகிறது.

இவர் எந்த வீட்டிற்கு செல்லும் போது இவருக்கு கொரானோ தொற்று ஏற்பட்டது, இவரால் எத்தனை பேருக்கு கொரானோ தொற்று பரவி உள்ளது என தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதன் காரணமாக தற்போது கிட்டத்தட்ட 72 குடும்பங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version