Home Uncategorized முதல் முதலாக விவாகரத்து பற்றி வாய்திறந்த சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா..!!!

முதல் முதலாக விவாகரத்து பற்றி வாய்திறந்த சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா..!!!

samantha nagachaitanya divorce

சமந்தா நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து கிட்டத்திட்ட 4 மாதங்கள் ஆகிறது ஆனால் இன்றும் சமந்தா நாக சைதன்யாவை பற்றி செய்திகள் மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது காரணம் அந்த அளவிற்கு அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜோடி. சமந்தா நாக சைதன்யா ஜோடி.

எப்படி தமிழ் சினிமாவில் சூர்யா ஜோதிகா ஜோடியை ரசிகர்கள் குய்ட் ஜோடி என்று புகழ்ந்து வருகிறார்களோ அது போல ஆரம்பத்தில் சமந்தா நாக சைதன்யா ஜோடியை பார்த்து கியூட் ஜோடி என்று சினி உலகத்தினர் கூறி வந்தனர். யாரு கண்ணு பட்டுச்சோ என்று ரசிகர்கள் FEEL பண்ணும் நேரத்தில்

சமீபத்தில் ஒரு ஒரு மீடியாவின் உரையாடலில் நாக சைதன்யா அவர்களிடம் சமந்தா விவாகரத்து பற்றி கேள்வி கேட்டனர் அதற்கு ரொம்ப கூலாக நாகசைதன்யா “நல்லது அது ஒரு கடினமான நேரம் அல்ல. பரவாயில்லை நன்றாக இருந்தது. எனது குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து ஆதரவு இருந்தது. இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான்.

அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் இந்தக் கட்டத்தில் நாங்கள் பிரிந்து செல்வது சிறந்த முடிவாக உணர்ந்தோம். அதன்படி நாங்கள் செயல்பட்டோம். இது இருவரும் நல்ல புரிதலுடன் மற்றும் மரியாதையுடன் தான் இந்த முடிவை எடுத்தோம் என்று நாக சைதன்யா கூறி வந்தார்.

சமந்தாவும் சமீபத்தில் விவாகரத்து பற்றி கூறிய போது விவாகரத்து மனதை உருக்கிய ஒன்று அதிலிருந்து மீள்வது கடினமான ஒன்றாக இருந்தது. தன்னை மனதளவில் பாதித்ததாகவும் கூறி இருந்தார். சமந்தா விவாகரத்தை பற்றி அவ்வளவு FEEL பண்ணி பேசுறப்போ நாக சைதன்யா கூலாக பதில் கூறி உள்ளார்.

Exit mobile version