தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே போகும் இந்த நிலையில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு ஊரடங்கு அறிவிக்காமல் சில கட்டுப்பாடுகளை மட்டுமே அறிவித்திருந்தது.
அதில் தமிழகத்தில் வங்கிகளின் நேரம் குறைக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனால் வங்கிகள் இயங்கும் நேரம் இன்னும் குறைக்க நேரிடும் என்றும் தெரிவித்து இருந்தார்கள்.
இந்த மார்ச் மாதத்தில் மட்டும் தமிழக வங்கிகள் விடுமுறை நாட்கள் மொத்தம் ஒன்பது நாட்கள்.
தொழிலார் தினம் – 1 நாள் (மே 1 )
ஞாயிற்று கிழமை -5 நாட்கள் ( 2 , 9 , 16 , 23 , 30 )
இரண்டவது சனிக்கிழமை -1 நாள் (மே 8 )
நான்காவது சனிக்கிழமை- -1 நாள் (மே 22 )
ரம்ஜான் பண்டிகை மற்றும் அட்சய திருதி – 1 நாள் (மே 14 )
இந்த மே மாதத்தில் மட்டும் மொத்தமாக ஒன்பது நாட்கள் வங்கிகள் விடுமுறை. மக்களே விடுமுறை நாட்களை மனதில் வைத்து கொண்டு உங்களின் வாங்கி வேலையை முன்னதாகவே முடித்து கொள்ளுங்கள்.