Home CINEMA NEWS இதுவரை பார்க்காத இடத்தை படம் பிடித்து காட்டிய பிரபல நடிகை ஆண்ட்ரியா இணையத்தில் பரவி...

இதுவரை பார்க்காத இடத்தை படம் பிடித்து காட்டிய பிரபல நடிகை ஆண்ட்ரியா இணையத்தில் பரவி வரும் புகைப்படங்கள்..!!!

andrea egypt trip

நடிகை ஆன்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் இவரை ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே ஹோம்லியான தோற்றத்துடன் இளசுகளை கொக்கி போட்டு இழுத்தார் ஆண்ட்ரியா.

குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற உன் சிரிப்பினில் பாடலில் ஆண்ட்ரியாவை ரசிக்காதவர்கள் இல்லை. ஆண்ட்ரியா நடிகையாக அறிமுகமாகி ஆவதற்கு முன்பே அவர் பாடகியாக சினிமாவில் இருந்து வந்தார். ஆண்ட்ரியாவின் வசீகரமான குரல் பல படங்களில் பாட அவருக்கு வாய்ப்பு தேடி கொடுத்தது.

இதற்கிடையில் ஆண்ட்ரியா தன்னுடைய வயதில் குறைவான இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வந்தார் ஆன்ட்ரியாவும் அனிருத்தும் லிப்லாக் அடத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவியது சில பஞ்சாயத்துக்கு பிறகு ஆண்ட்ரியா அனிருத்தை விட்டு விலகினார்.

அதன்பின் சில படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியாவிடம் அரசியல் வாரிசு ஒருவர் காதலிப்பதாக கூறி ஆண்ட்ரியா உடனே வாழ்ந்து வந்தார் ஏற்கனவே திருமணம் ஆனவர் விவாகரத்து செய்யப் போகிறேன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி ஆண்ட்ரியாவை பயன்படுத்திக்கொண்டு கடைசியாக டாட்டா காட்டினார் இதுகுறித்து ஆண்ட்ரியாவை ஒரு புத்தகம் வெளியிட உள்ளேன் அதில் என் வாழ்க்கை பற்றி அதில் அந்த நபரை பற்றி சொல்ல உள்ளேன் என்று கூறியிருந்தார் . காலப்போக்கில் புத்தகத்தை பற்றியும் அந்த நபரை பற்றியும் ஆண்ட்ரியாவும் பேசவில்லை.

அரண்மனை 2 படத்தில் ஆண்ட்ரியாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்த சுந்தர் சி தனது படங்களில் தொடர்ந்து ஆண்ட்ரியாவை நடிக்கவைத்து வந்தார். ஆண்ட்ரியாவும் திகில் படம் என்றாலும் ஓகே கிளாமர் காட்சிகள் என்றாலும் ஓகே என்று தன் மனநிலையை மாற்றிக் கொண்டு நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் அரண்மனை 3 படத்தில் கூட ஆண்ட்ரியா ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து இருக்கிறார். கதைக்கு தேவை என்பதால் உடை அணியாமல் சில காட்சிகளில் நடித்துள்ளாராம்.

தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிநாடுகள் பார்ககும் ஆண்ட்ரியா தற்பொழுது எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இதுவரை பார்க்காத இடத்தை புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

Exit mobile version