Home CINEMA NEWS இரவு நேரத்தில் அமலாபாலை தொந்தரவு செய்த உச்ச நடிகர்..!!! விவகாரத்திற்கு முக்கிய காரணம் இது தானாம்...

இரவு நேரத்தில் அமலாபாலை தொந்தரவு செய்த உச்ச நடிகர்..!!! விவகாரத்திற்கு முக்கிய காரணம் இது தானாம் .

amalapaul divorce reason

அமலாபால் முதல் படமே சர்ச்சையான திரைக்கதை கொண்ட படத்தில் அறிமுகமாகி எதிர்ப்பை மக்களிடம் சம்பாதித்துக் கொண்டார். மாமனார் மருமகள் உறவை கொச்சைபடுத்தும் வகையில் இருந்த அந்தக் கதையில் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தார் அமலா பால். சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே பிரபலமான அமலாபால் அதற்கு அடுத்த படத்தில் சரியான கதையை தேர்ந்தெடுத்து மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்தார் அந்த படம் தான் மைனா.

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அமலாபாலுக்கு மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் பல விருதுகளை அள்ளிக் குவித்தது. அதனைத் தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் ஆக்கிக் கொண்ட அமலாபால் இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனை அதிகாரப்பூர்வமாக மீடியாக்களை அழைத்து தாங்கள் திருமணம் செய்யப்போவதாக அறிவித்து அதன்பின் சில மாதங்களிலேயே திருமணமும் செய்து கொண்டார்.

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலாபால் ஒரு உச்ச நட்சத்திரத்தின் படத்தில் அப்போது நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த நடிகர் நள்ளிரவில் அமலாபாலுக்கு சில தொந்தரவுகளை கொடுத்துள்ளாராம். இந்த விஷயம் இயக்குனர் விஜயின் குடும்பத்திற்கு தெரிய வராத அமலாபாலிடம் விஜய் இதெல்லாம் வேண்டாம் குடும்பத்தைப் பார்ப்போம் என்று கூறியும் கேட்கவில்லையாம் அமலாபால்.

அமலா பால் யாருடைய அட்வைஸ் கேட்காமல் தனது வேலையை செய்து கொண்டு இருந்தாராம் . மனம் நொந்துபோன AL விஜய் குடும்பம் அமலாபாலின் ஒப்புதலோடு விவாகரத்து வாங்கினார்களாம். அதன்பின் தற்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்கு தந்தையும் ஆகிவிட்டார். இந்த தகவலை ஒரு பிரபல பத்திரிகை தெரிவித்து உள்ளது.

Exit mobile version