Home CINEMA NEWS கீழ் பேண்ட் அணியாமல் குட்டைஉடையில் புகைப்படம் வெளியிட்ட ப்ரியாபாவனி ஷங்கர்…!

கீழ் பேண்ட் அணியாமல் குட்டைஉடையில் புகைப்படம் வெளியிட்ட ப்ரியாபாவனி ஷங்கர்…!

பிரபல செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் பிரியா பவானி ஷங்கர். இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.

அதன்பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றவர்கள் வரிசையில் இவரும் ஒருவர். இவர் தமிழில் வைபவ் கதாநாயகனாக நடித்த மேயாதமான் படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.

அதனை தொடர்ந்து இவருக்கு நிறைய தமிழ் படவாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து இவர் நடித்து வருகிறார், இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டைஉடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Exit mobile version