Home CINEMA NEWS ஊரடங்கு விதியை மீறிய சுழலி அனுபமா பரமேஸ்வரன்…! அவரே உண்மையை வெளியிட்டார்..!

ஊரடங்கு விதியை மீறிய சுழலி அனுபமா பரமேஸ்வரன்…! அவரே உண்மையை வெளியிட்டார்..!

தற்போது கொரானோ வைரஸ் காரணமாக இந்தியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் காரணமின்றி வெளியே செல்ல கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகவும் பிரபலமான ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா, இவர் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார்.

அதன் பிறகு மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த அனுபமா, முன்னணி நடிகைகளுக்கு நிகரான இடத்தை பிடித்தார், இந்நிலையில் இவர் நடிப்பில் இருந்து சற்று சொந்த வாழ்க்கை காரணங்களால் விலகி உள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் மருத்துவமனை செல்வதற்காக வெளியில் சென்றுள்ளார், இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் முதல் முறையாக ஊரடங்கு விதியை மீறிவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version