Sunday, April 20, 2025
-- Advertisement--

தனிமையில் இருக்கும் இளைஞர்களை சுண்டி இழுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்…!

தமிழில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா. இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் நடித்ததன் மூலம் இவர் இளைஞர் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார்.

இந்த படத்தின் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வராததால் இவர் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டார். இந்த சீசனில் கலந்து கொண்டதன் மூலமாக இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் ஆனது. மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

இந்த சீசனில் இருந்து இவர் வெளிவந்த பிறகும் இவருக்கு நிறைய ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் ஆனது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரண்டர். அதுபோல தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இதோ.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles