ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
இந்த ஆட்டத்தில் 193 ரன்கள் இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி. தொடக்க வீரரான விராட் கோலி 60 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
முன்னதாக அவர், 21 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை ரோவ்மன் பவல் தவறவிட்டிருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு சீசனுக்கு பின்னர் அவர், தற்போதுதான் சதம் அடித்துள்ளார். களத்தில் விளையாடும்போது அணிக்காகச் சிறந்த பங்களிப்பை அளிக்கவும், தாக்கத்தை ஏற்படுத்தவும் என்னைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதே எனது நோக்கம்.
சதம் அடித்த பிறகு பெரிய அளவில் கொண்டாடவில்லை. அணிக்காக அதிகப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. அழுத்தம் என்பது ஒரு வரம் என்று மக்கள் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது உங்களை அடக்கத்துடன் இருக்க வைக்கும்










