உலகையே ஆட்டி படைக்கிறது கொரானோ என்னும் வைரஸ். இந்நோய் சீன நாட்டில் ஆரம்பித்து தற்போது உலகெங்கும் உள்ள நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்நோய் தொற்று பரவாமல் இருக்க உலக நாடுகளும் பல முன்னெச்சிரிக்கை நடவெடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை, எனினும் இந்நோய் பரவாமல் தடுக்க பல முன்னெச்சிரிக்கை நடவெடிக்கைகளை மேற்கொள்ள அரசு மக்களுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்நிலையில் ஒருவரை ஒருவர் தொட கூடாது எனவும் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் எனவும் அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
இந்நிலையில் உடலுறவு வைத்துக்கொள்ள கொண்டால் கொரானோ தொற்று பரவும் என எந்த ஆய்வும் கூறவில்லை, எனினும் கைகளையே தொட கூடாது என்று பரிந்துரைக்கும் போது செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே நல்லது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.