Tuesday, February 11, 2025
-- Advertisement--

கொரானாவிற்காக செய்தி வாசிப்பாளினி அனிதா சம்பத் செய்த செயல்..! வருத்தத்தில் ரசிகர்கள்…!

பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர் அனிதா சம்பத். இவர் காப்பான், சர்க்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு ரசிகர்கள் அதிகம், இவர் தனது நீண்ட நாள் நண்பரை பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் நெட்டிசன்கள் பலரும் வருத்தத்துடன் மீம்ஸ் போட்டு இவரை பிரபலம் அடைய செய்தனர்.

இந்நிலையில் கொரானோ ஊரடங்கு காரணமாக தன்னை 10 படுத்தும் விதமாக, 10 நாள் செய்தி வசிப்பதற்கு விடுமுறை அளித்துள்ளதாகவும், இந்நேரத்தில் இது மிகவும் அவசியம் என்றும் தந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles