நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை இவருடைய திருமணம் ஜூன் ௯ ஆம் தேதி தான் நடந்தது திருமணத்தில் VIPS மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். நயன்தாராவின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் மகாபலிபுரம் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் நடந்து முடிந்தது.
திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிகர் கார்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஹரி போன்ற விஐபிகள் கலந்து கொண்டார்கள். அஜித்தின் குடும்பத்தினர் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டதாக தகவல்.
பிரமாண்டமாக நடந்து முடிந்த நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு சர்ப்ரைஸ் கிபிட் கொடுத்து அசத்தி உள்ளார். 20 கோடி ரூபாய்க்கு விக்னேஷ் சிவனுக்கு பங்களா வாங்கி கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விக்கிக்கு அன்பு பரிசாக 20 கோடி பங்களாவை வழங்கிய நயன்தாரா அந்த பங்களாவை விக்னேஷ் சிவன் பெயரில் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்ல விக்கியில் சகோதரி ஐஸ்வர்யாவிற்கு அன்பளிப்பாக நயன்தாரா 30 சவரன் நகை கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
விக்னேஷ் சிவன் வீட்டிற்கு மருமகளாக அடியெடுத்து வைத்த உடனேயே நயன்தாரா செய்த இந்த விஷயங்கள் விக்கி குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.