Thursday, April 25, 2024
-- Advertisement--

தீப ஒளியில் மின்னும் நட்சத்திரங்கள்….! ஆலியா முதல் நயன்தாரா வரை புகைப்படங்கள் ஒரு தொகுப்பு….!

நேற்று கொரானாவிற்காக ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் இருப்பதாய் குறித்து மக்கள் அனைவருக்கும், மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும் நன்றி கூறும் வகையில் பிரதமர் மோடி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கு ஏற்ற கூறி இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்காக தமிழக மக்களும் பிரபலங்களும் நேற்று விளக்கு மற்றும் மெழுகுவத்தி மற்றும் டார்ச் லைட் போன்றவற்றை ஒளிரச்செய்தனர். இந்த புகைப்படங்கள் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles