Home CRIME NEWS பால் பாக்கெட் போடுவது போல் கற்பழிக்க முயன்ற வாலிபன்…! அதிர்ச்சியடைந்த பெண்..!

பால் பாக்கெட் போடுவது போல் கற்பழிக்க முயன்ற வாலிபன்…! அதிர்ச்சியடைந்த பெண்..!

சென்னை உள்ள திருமங்கலத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், நேபாளத்தை சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கணவன் காவலாளியாக வேலைக்குசென்றுவிட்டான் மனைவி தனியாக இருந்துள்ளார்.

இதனை அறிந்துகொண்ட ஒரு வாலிபன் பால் பாக்கெட் போட உள்ளே வருவது போல் நடித்து அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளான். உடனே அந்த பெண் சத்தமிட்டு குத்தியதால் அவன் தப்பித்து ஓடி உள்ளன.

இதை அடுத்து கணவன் வந்ததும் நடந்ததை கூறி இருவரும் போலீஸிடம் சென்று புகார் அளித்ததன் பெயரில் போலீஸார் சி சி டிவி கேமராவை ஆய்வு செய்ததில் அந்த நபர் வருவதும் போவதும் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகளின் அடிப்படையில் ராமகிருஷ்ணன் என்ற நபரை அண்ணாநகரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version